மக்கள் கோரிக்கை

Update: 2022-10-12 14:49 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடிக்கு தாம்பரத்திலிருந்து வரும் பஸ்கள் பூந்தமல்லி டிரன்க் சாலை வழியாக சென்று வருகின்றன. இந்தநிலையில் இந்த சாலையானது ஆங்காங்கே குண்டும் குழியுமாகவும் பள்ளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால் பஸ்சில் செல்லும் மக்கள் ஊர் போய் செல்வதற்கும் போதும் போதும் என்றாகிவிடுகிறது. எனவே சாலையை மேம்படுத்த சம்பந்தபட்ட நிர்வாகம் வழி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்