தெருவிளக்குகள் வேண்டி கோரிக்கை

Update: 2022-10-12 13:26 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் நத்தப்பேட்டை முதலியார் தெரு, செல்வ விநாயகர் அவென்யூ பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியை கடந்து செல்ல பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். எனவே மேற்கூறிய இடத்தில் தெரு விளக்குகள் அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்