சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-10-09 14:25 GMT

திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி சென்னீர் குப்பம் பகுஹ்டியிலிருந்து ஆவடி செல்லும் சாலையில் மின்சார அலுவலகம் எதிரே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் அபாயகரமாக காட்சி தருகிறது. மிகவும் மோசமான நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்