குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-10-09 13:32 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு சீனிவாச நகர் மெயின்ரோட்டில் உள்ள மின்சார வாரியம் அருகே மழைநீர் செல்வதற்காக பாதை உள்ளது. இந்த பாதையில் குப்பைகள் தேங்கி மழைநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குவிந்திருக்கும் குப்பைகளால் மழை நீர் செல்வதற்கு இடையூறாகவும் உள்ளது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்