பராமரிப்பில்லாத குப்பை கிடங்கு

Update: 2022-10-09 13:28 GMT

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை நத்தப்பேட்டை ஏரியில் உள்ள குப்பை கிடங்கில் குவிக்கப்பட்டு வருகிறது. மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகள் பராமரிக்கப்படாமலே இருப்பதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து மேற்கூறிய இடத்தை சீரான இடைவெளியில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்