வெளியேறும் கழிவுநீர்

Update: 2022-10-09 13:26 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெருவில் உள்ள ரேசன் கடை அருகே கடந்த 5 நாட்களாகவே கழிவுநீர் வெளியேறி வருகிறது. தினசரி வெளியேறும் கழிவுநீர் மழைநீரோடும் கலந்து வருகிறது. நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. கழிவுநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

மேலும் செய்திகள்