கழிவு நீர் பிரச்சனை

Update: 2022-10-05 14:56 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில் உள்ள மழைநீர் கால்வாய்கள் தூர்ந்துபோய் கழிவு நீர் கால்வாய்களாக மாறி கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. வருகின்ற பருவமழைக்காலத்திற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் கால்வாய்,கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்து வழங்கிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்