நடவடிக்கை வேண்டும்

Update: 2022-10-05 12:51 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வெள்ளவேடு பஸ் நிறுத்தத்தில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் சரியாக பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை. குறிப்பாக காலை வேளையில் பேருந்து நிறுத்தத்தில் இருநது 100 மீட்டர் தூரம் சென்று பஸ் நிற்கிறது. இதனால் மக்கள் பஸ்களுக்கு பின்னால் ஓடி சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது. அவ்வப்போது சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. இதிகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்