ஆபத்தான மின்வயர்கள்

Update: 2022-10-05 12:48 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருபாண்டியூர் சூசைபுரம் பகுதியில் மின் வயர்கள் தாழ்ந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இவ்வாறு மரம் செடி கொடிகளை உரசி செல்வதால் அவ்வப்போது தீப்பொரிகள் ஏற்பட்டு பிதீயை ஏற்படுத்துகிறது, பலத்த காற்று அடிக்கும் போது வயர்கள் அறுந்து கீழே விழுந்து விடுகின்றன. எனவே மின்வாரிய அதிகாரிகள் மின்வயர்களை பாதுகாப்பான முறையில் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்