நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-10-02 15:01 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திற்குட்பட்ட சிங்கராஜபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் தெருக்களில் கழிவு நீர் செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி, நோய் தொற்று பரவும் நிலை இருந்து வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்