பஸ் நிறுத்த நிழற்குடை வேண்டும்

Update: 2022-10-02 14:57 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் சின்னகளக்காட்டூர் கிராமத்தில் பஸ் நிறுத்த நிழற்குடை இல்லாததால் பஸ்சை எங்கே நிறுத்துவது என்பது குறித்து பஸ் டிரைவர்கள் குழப்பமடைகின்றனர். அதோடு மழைக்காலம் மற்றும் கோடை காலங்களில் நிழற்குடை இல்லாமல் பஸ் ஏற வரும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். விரைவில் இந்த பகுதியில் பஸ் நிறுத்த நிழற்குடையை, சம்பந்தப்பட்ட துறை கள ஆய்வு செய்து அமைத்து தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் செய்திகள்