மின்கம்பம் சேதம்

Update: 2022-10-02 14:55 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்லும்போது ஒருவித அச்சத்துடனே சென்றுவருகின்றனர். அசம்பாவிதம் எதுவும் நிகழும் முன்பு மின்வாரிய துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து மின்கம்பத்தை புதுப்பித்து தர வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்