குப்பைகளால் அவதி

Update: 2022-10-02 14:05 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் இரயில் நிலையம் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகள் சரி வர அப்புறப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு எற்படுவதுடன், துர்நாற்றமும் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே குப்பைகள் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்