குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன

Update: 2022-09-30 15:21 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பலாத்தோட்டம் தெருவில் மரக்கழிவுகள் தேங்கி இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மாநகராட்சி அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் மரக்கழிவுகள் அகற்றப்பட்டன. இதனால் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகளின் தொல்லையிலிருந்து எங்கள் தெருவுக்கு விடியல் கிடைத்துள்ளது. கழிவுகளை அகற்றிய மாநகராட்சி நிர்வாகத்துக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்