கழிவுநீரும் பிரச்சினையும்

Update: 2022-09-30 15:19 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி அடுத்த பூந்தமல்லி டிரன்க் சாலையில் மாநகராட்சி கட்டிடம் எதிரே இருக்கும் சாலையில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இந்த சாலை வழியே தினமும் மக்கள் நடந்து சென்றும் வாகனத்தில் சென்ற வண்ணமும் இருக்கிறார்கள். கழிவுநீர் தேங்கி இருக்கும் இடத்திற்கு அருகிலேயே கடைகள் இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் முன்பு கழிவுநீரை அகற்றி சாலையை சரி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்