கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2022-09-30 14:32 GMT

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில், புழல் ஏரி அருகே கழிவுநீர் அகற்றும் ஊர்தியிலிருந்து கழிவுநீரை வெளியேற்றி வருகிறார்கள். இதனால் இந்த பகுதியே துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறி வருகிறது. மேலும் இந்த பகுதியை கடந்து செல்பவர்களுக்கு கூட நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் அகற்றும் ஊரிதியிலிருந்து இந்த பகுதியில் கழிவுநீரை வெளியேற்ற தடை விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்