வருமா? வராதா?

Update: 2022-09-30 14:24 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருவலங்காடு பகுதியில் உள்ள சின்னகளக்காட்டூர் கிராமத்தில் பயணிகள் நிழற் குடை இல்லை. வேலைக்கு செல்லும் ஆண் மற்றும் பெண்களும், பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும் சாலையில் நின்று பஸ் ஏறி வருகிறார்கள். வெயில் மற்றும் மழை காலங்களில் எங்கள் ஊர் மக்கள் படும் அவஸ்தைகளை வெறும் வார்த்தையில் சொல்லி மாளாது. என்றாவது ஒரு நாள் நிழற்குடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

மேலும் செய்திகள்