சாலையில் குப்பைகள்

Update: 2022-09-29 15:52 GMT

காஞ்சீபுரம் மாநகராட்சி கிழக்கு ராஜ வீதியில் இருந்த குப்பைத் தொட்டிகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு போக்குவரத்திற்கு இடையூராகவும் குப்பைகள் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்