தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-29 15:41 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய மாடர்ன் அரசு தொடக்கப்பள்ளி அருகே குப்பை தொட்டி இருக்கிறது. பல நாட்களாக இந்த குப்பை தொட்டியில் குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கின்றன. இதனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்டத்துறை ஊழியர்கள் குப்பைகளை தினந்தோறும் அப்புறப்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்