அகற்றப்படாத கழிவுகள்

Update: 2022-09-28 14:17 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் பலாத்தோட்டம் தெரு உள்ளது. இந்த் தெருவில் சுவரோரத்தில் மரக்கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகளின் கூடாரமாக இந்த பகுதி மாறி வருகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சமாக உள்ளது. எனவே மரக்கழிவுகளை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்