தண்ணீர் திருட்டு

Update: 2022-09-27 13:52 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பிராமணர் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்து குழாய்கள் அமைத்து மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து தண்ணீர் திருடப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்