ஏரி தூர்வாரப்படுமா?

Update: 2022-09-26 14:45 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊத்துக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது இந்த ஏரி. நீண்டு வளர்ந்து மடு போல் காட்சியளிக்கும் இந்த ஏரியானது தூர்வாரப்பட்டு பல ஆன்டுகளாகிறது. செடிகள் வளர்ந்து புதர்களால் சூழப்பட்டுள்ளது. இதனால் நீர் வளம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. எனவே ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்