காத்திருக்கும் பயணிகள்

Update: 2022-09-26 14:43 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பஸ் நிறுத்தத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அம்பத்தூர் பகுதிக்கு செல்ல சீரான இடைவெளியில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மேலும் ஒரு மணி நேரம் வரை பஸ்சுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து பயணிகளின் காத்திருப்புப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்