ஏரி நிரம்பினால்....

Update: 2022-09-26 14:41 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை பகுதியில் வலது பக்கத்தில் ஏரி ஒன்று உள்ளது. மழைகாலத்தில் இந்த ஏரியானது நிரம்பி சாலையில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் மழை காலத்தில் இந்த சாலையில் பயணம் செய்ய மிகவும் கடினமாக இருக்கிறது. இது தொடர்பாக சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்