நிழற்குடை வேண்டும்

Update: 2022-09-25 14:37 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காலவாக்கம் அருகே உள்ள சிற்றூர் கலங்குமா நகர். இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற் குடை இல்லை. இதனால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வெயிலோ, மழையோ, சாலையில் நின்று தான் பஸ் ஏறி வருகிறார்கள். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி பயணியர் நிழற்குடை அமைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்