தேங்கும் மாமிச கழிவுகள்

Update: 2022-09-24 13:47 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி கிராமம் ஏரிக்கரை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மாமிச கழிவுகள் தேங்குவதும், அதை அப்புறப்படுத்தப்படுவதும், மீண்டும் கழிவுகள் கொட்டப்படுவதும் அன்றாடம் நடக்கிறது. குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்