வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-24 13:38 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல் எச்.வி.எப். குடியிருப்பு வரை உள்ள சாலை பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் இந்த சாலையில் கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு கால விரயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்