பஸ் நிறுத்தத்தில் அவதி

Update: 2022-09-22 15:01 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அலமாதி பால் பண்ணை பஸ் நிறுத்தத்தில் இருக்கும் இருக்கைகள் சேதமடைந்து பொதுமக்கள் உட்காருவதற்கு ஏதுவாக இல்லை. இதனால் பஸ் நிறுத்தத்துக்கு வரும் பயணிகள் உட்கார இருக்கைகள் இல்லாததால் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் இருக்கைகளை புதுபித்து பயணிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றிதர வேண்டும். அதேபோல் பஸ் நிறுத்தம் அருகே புதர்கள் மண்டி இருப்பதால் அதையும் சுத்தம் செய்ய வேண்டுகிறோம். 

மேலும் செய்திகள்