சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-09-22 14:38 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் போந்தூர் மாரியம்மன் கோவில் மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்து பராமரிப்பிலாமல் இருந்து வருகிறது. இந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து செடிகள் வளர்ந்தும் உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்துவருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியினை மக்கள் பயன்பாட்டிற்கு சரி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்