நடவடிக்கை எடுக்கப்படுமா ?

Update: 2022-09-22 14:34 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு முதல் தியாகராய நகர் செல்லும் பஸ் காலை நேரங்களில் தகுந்த நேரத்தில் வருவதில்லை, இதே பேருந்து இரவு நேரங்களிலும் சரியாக வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லலூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த தடத்தில் இயக்கப்படும் பேருந்து (தடம் எண் 54 பி ) சரி வர இயக்கப்பட வேண்டும் என்பது பஸ் பயணிகளின் கோரிக்கை.

மேலும் செய்திகள்