காஞ்சீபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில், தண்ணீர் பற்றாக்குறையால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.