வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2022-09-21 14:41 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி செல்லும் பூந்தமல்லி டிரன்க் சாலையில் மெட்ரோ வேலை நடந்து வருகிறது. இதனால் இந்த சாலையானது மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி மெட்ரோ பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்