விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-09-21 14:38 GMT

திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் சப்த கன்னிகள் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெடுஞ்சாலைக்கு வரும்போது அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கோவிலுக்கு முன்பு உள்ள நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்