கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-20 14:59 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் செல்லும் சாலையில் பட்டு கூட் ரோட்டுக்கு எதிரே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயனது பல மாதங்களாகவே தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் பாம்பு, பல்லி, விஷ பூச்சுகள் போன்றவை உலாவுகின்றன. எனவே கால்வாயை தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்