சேதமடைந்த போக்குவரத்து சிக்னல் கம்பம்

Update: 2022-09-19 14:45 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து சிக்னல் கம்பம் உடைந்த நிலையில் காணப்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் கம்பம் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடைந்த சிக்னல் கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்