குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-09-18 14:18 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பத்மாபுரம் கிராமத்தில் சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பகுதியில் வாழும் மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்