விவசாய நிலம் பாதிப்பு

Update: 2022-09-18 14:18 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியார் நகர் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்ல பாதை இல்லை. இதனால் திருத்தணியில் இருந்து கார்த்திகேயபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை அருகே உள்ள விவசாய நிலங்களின் வழியாக இந்த கழிவுநீர் செல்கிறது. இதனால் விவசாய நிலம் பெரிதும் பாதிப்படைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்