தீர்வு கிடைக்குமா?

Update: 2022-09-18 14:16 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலிருந்து பழவேற்காடு செல்லும் சாலை, திருப்பாலைவனம் பஜார் பகுதியில் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் குடிநீர் எடுப்பதற்காக ஒவ்வோரு முறையும் ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்கிறார்கள். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி ரேஷன் கடை எதிரே குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்