பஸ் சேவை மீண்டும் தொடங்கப்படுமா?

Update: 2022-09-14 14:32 GMT

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் முதல் கன்னிகை பேர் வரை (தடம் எண்: 58 டி, 179) ஆகிய பஸ்கல் கடந்த ஆண்டு வரை இயங்கி கொண்டிருந்தன. ஆனால் கொரொனா பெருந்தொற்று காலத்தில் மேற்கூறிய பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் இப்பகுதி மக்கள் அவதியுற்று வருகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட மேற்கூறிய பஸ்களை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறொம்.

மேலும் செய்திகள்