பஸ் சேவை வேண்டும்

Update: 2022-09-14 14:30 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பெரிய பாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் மாவட்ட தலைநகரான திருவள்ளூருக்கு நேரிடையாக மாநகர பஸ் வசதி இல்லை. எனவே திருவள்ளூருக்கும் பெரிய பாளையத்துக்கும் இடையே மாநகர பஸ்களை இயக்கிட போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்