திருப்பூரிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் சுகாதாரம் மோசமாக உள்ளது. கழிவு நீர் தேங்கி நின்றால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் என்கிறோம். ஆனால் பல மாதங்களாக நோயுற்ற நிலையில் கணியாம்பூண்டியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாயால் பலவிதமான நோய்கள் பொதுமக்களுக்கும் மற்றும் பல விலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே இந்த நாயை தாமதம் இன்றி அப்புறப்படுத்த வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களுக்கு தொற்று பரவும்.