பூங்காவில் இடையூறு

Update: 2022-09-12 14:48 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் உள்ள மீனாட்சி நகர் பூங்காவில் பொதுமக்களுக்கு இடையூராக தள்ளுவண்டி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்காவில் நடைபயணம் செய்யும் மக்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமகளுக்கு இடையூராக இருக்கும் தள்ளுவண்டியை அப்புறப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்