நாய்கள் தொல்ைல தீருமா?
திருப்பூரில் திரும்பிய பக்கம் எல்லாம் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. தனியாக யார் சென்றாலும் துரத்தி துரத்தி கடிக்கிறது. குறைந்த பட்சம் ஒரு பகுதியில் 20 நாய்கள் நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இந்தநாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது ஆடுகள், மாடுகளை நாய்கள் குடித்து குதறுவது போல் வேறு அசம்பாவிதம் நடந்தால்தால்தான் நடவடிக்கை எடுப்பார்களா?