திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு அருகே மேல்மணம்பேடு பஞ்சாயத்துக்குட்பட்ட மோதிரம்பேடு, பாலாஜி நகர், மீனாட்சி நகர் மற்றும் சீனிவாசா நகர் போன்ற பகுதிகளில் பெயர் பலகை இல்லை. இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு புதிதாக வருபவர்கள் முகவரி தேடி அலையும் நிலை ஏற்படுகிறது. எனவே பெயர் பலகை அமைப்பதற்கு நடவடிக்கை தேவை.