குடிநீர் பற்றாக்குறை

Update: 2022-09-04 13:39 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கார்த்திகேயபுரம் பகுதியிலுள்ள பத்மாபுரம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே இப்பகுதி மக்கள் குடிநீர் எடுக்க நெடுந்தூரம் பயணம் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் குடிநீரை விலைக்கு வாங்கும் சூழலுக்க தள்ளப்பட்டிருக்கிறார்கள். குடிநீர் வாரியம் தீர்வு வழங்குமா?

மேலும் செய்திகள்