மின்சார ரெயிலில் குப்பைகள்

Update: 2022-09-02 14:19 GMT

திருவள்ளூரில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. ரெயிலில் எந்த இடத்தை பார்த்தாலும் குப்பைகளும், பிளாஸ்டிக் கவர்களும் நிரம்பிய வண்ணம் இருக்கிறது. இதனால் ரெயில் பயணிகள் முகம் சுழித்தவாறு செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்