கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்

Update: 2022-09-01 12:54 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாய் அருகே குப்பைகளை கொட்டி விடுகிறார்கள். பல நேரங்களில் அந்த குப்பைகள் கால்வாயில் விழுந்து விடுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு தான் என்னவோ!

மேலும் செய்திகள்