ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-08-28 14:38 GMT

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள புழல் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமான ஏரி ஆகும். இந்த ஏரிக்கரை ஓரம் அதிகமான அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் ஏரியே தெரியாத அளவுக்கு குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் ஏரி நீர் சுகாதாரத்தை இழந்து வருவதால் குப்பைகளை அகற்றி மேற்கொண்டு குப்பைகள் கொட்டப்படாமல் இருப்பதற்கும் நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்