மாமிச கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2022-08-26 14:40 GMT

திருவள்ளூர் மாவட்டம் தகனிகோட்டை தெருவில் 10-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடையிலிருந்து மாமிச கழிவுகள் சாலையில் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் கிடக்கும் மாமிச கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே கழிவுகளை அகற்றவும், சாலையில் கழிவுகள் கொட்டப்படாமல் இருக்கவும் நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்