பொதுமக்கள் அவதி

Update: 2022-08-25 14:02 GMT

வண்டலூர் முத்தமிழ் நகர் மக்கள் ஒரு வாரமாக இரவு நேரங்களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் உறக்கமின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்

மேலும் செய்திகள்